பாஜகவுக்கு தாமரை சின்னம் வழங்கப்பட்டதை எதிர்த்து தேர்தல் முடிந்ததும் வழக்கு தொடரபோவதாக சீமான் பேட்டி!
தென்சென்னை தொகுதியில் தாமரையை மலரச் செய்வேன்: பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் பிரச்சாரம்
ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி வேட்பாளரை சிக்க வைத்த முக்கிய தலைகளின் சதியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
விபத்தில் காவலர் பலி: முதல்வர் இரங்கல்
தென்சென்னை மீனவ குடும்பங்களை லட்சாதிபதி ஆக்குவதே எனது குறிக்கோள் : பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்குறுதி
கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம்?: முதல்வர் சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு
படர்தாமரை உடலுக்கு நாசம்; ஆகாயத்தாமரை குளத்திற்கு நாசம்; பாஜ தாமரை தேசத்திற்கு நாசம்: பங்கம் செய்த கருணாஸ்
கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் பாரபட்சம் காட்டும் ஆணையம்: பாஜ கூட்டணிக்கு ஒரு நியாயம்; மற்றவர்களுக்கு அநியாயம்
ராமர் கோயில்ல போயி சத்தியம் செய்யலாமா? அண்ணாமலைக்கு சீமான் சவால்
நாடாளுமன்றத்தில் மக்களின் குரலாக நான் ஒலிப்பேன்; எனக்கு வாக்களித்தால் தொகுதி மக்களின் வாழ்வு தாமரையை போல மலரும்: தென்சென்னை பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் பிரச்சாரம்
கட்சி மாறுவதற்கு பாஜவினர் செல்போன் மூலம் வலைவீச்சு பஞ்சாப்பில் ஆபரேஷன் தாமரை தொடக்கம்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் ரூ.50 கோடி வரை பாஜக பேரம் பேசியதாக முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு..!!
கிருஷ்ணசாமி ‘இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட நிர்பந்தம்?.. எந்த சின்னத்தில் போட்டி?.. இன்று மீண்டும் ஆலோசனை
மக்களவை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இரட்டை இலை சின்னம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேர்தல் ஆணையம்
திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிப்பு
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடிவு: பூவை ஜெகன்மூர்த்தி தகவல்
தாமரை சின்னத்தில் போட்டியிடும்படி ஒ.பி.எஸ். அணிக்கு பாஜக நெருக்கடி தருவதாக வெளியான செய்திக்கு ரவீந்திரநாத் எம்.பி. மறுப்பு
நெமிலிச்சேரி ஊராட்சியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை பணி: நாசர் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
மக்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும்; நாங்கள் தான் இரட்டை சின்னத்தில் நிற்போம்..ஓ.பன்னீர்செல்வம் உறுதி..!!